12 பிப்ரவரி 2012

பனிக்காலை




சூரியன் வந்தும் கூட‌
வானம் பூமியின்
அந்தப்புற நிகழ்வுகள்
அவிழ்ந்தபாடில்லை
பட்டுப்பனிக்கரங்களால்
பூமியின் மேனியில் இன்னும்
ஆலிங்கணம் தொடர்கிறது



-ஜே.எம்.பாட்ஷா

2005  ஓர் பனிக்காலைப்பொழுதில்..

கருத்துகள் இல்லை: