அறிவுத்தடாகம்
உள்ளுவதெல்லாம் உயர்வுள்ளல்
12 பிப்ரவரி 2012
பனிக்காலை
சூரியன் வந்தும் கூட
வானம் பூமியின்
அந்தப்புற நிகழ்வுகள்
அவிழ்ந்தபாடில்லை
பட்டுப்பனிக்கரங்களால்
பூமியின் மேனியில் இன்னும்
ஆலிங்கணம் தொடர்கிறது
-ஜே.எம்.பாட்ஷா
2005 ஓர் பனிக்காலைப்பொழுதில்..
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
புதிய இடுகை
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக