27 பிப்ரவரி 2016

சங்கமம் தொலைக்காட்சியில் "தமிழ்" குறித்த நிகழ்வரங்கம்

நேற்றய தினம் கலையன்பன் அவர்களின் சங்கமம் தொலைக்காட்சி சார்பாக நடந்த நிகழ்வில் முதன் முதலாக கலந்து கொண்டதிலேயே நெஞ்சம் மகிழ்ந்துபோனது, எத்தனை திறமையாளர்கள்.. அத்தனை நிகழ்வுகளும் அருமை. நிறைய அழைப்புகளுக்கு மத்தியிலும் இத்தனை நாள் ஏன் வராமல் இருந்தோம் என இதயம் கேட்டது, தமிழார்வலர்கள், பல்துறை வல்லுனர்களோடான சங்கமத்தில் இணைத்ததற்கு கலையன்பன் அவர்களுக்கும், சங்கமம் தொலைக்காட்சி குழுவினருக்கும் இதயப்பூர்வமான நன்றிகள்.
நிகழ்வில் பல சிறப்பான கவிஞர்கள் பங்குபெற்ற தலைப்பு கொடுத்து உடன் கவிதை எழுதும் போட்டியில் என் கவிதை சிறப்பானது என தேர்வு செய்து பரிசளித்தமைக்கும் மகிழ்ச்சிகள்.
இனிதே இதயம் இணைந்து பயணம் தொடர்வோம்.


-வழுத்தூர் ஜா.முஹையத்தீன் பாட்ஷா

1 கருத்து:

Yarlpavanan சொன்னது…

சிறந்த பகிர்வு