28 செப்டம்பர் 2021

கொடிது


போர் தான் எத்தனை கொடிது..
ஆற்ற முடியாத வலிகளை சுமக்குமாறு
ஆயுதங்கள் எங்களை புணர்ந்தன
ஆறுதல் தரும் வழியை காட்டத்தான் ஒரு ஆயுதத்தையும் காணோம்..!!!



-வழுத்தூர் ஜா.முஹையத்தீன் பாட்ஷா

கருத்துகள் இல்லை: