26 ஜனவரி 2013

மறந்தது, மறுப்பது...!



ஒருவர் கிழக்கே என்கிறார்

மற்றொருவர் மேற்கே என்கிறார்
பிரிதொருவர் தெற்கே என்கிறார்
இன்னொருவர் வடக்கே என்கிறார் - ஆனால் 
எல்லாருடைய திசைகளும் 
ஒரு மையப்புள்ளியிலிருந்தே என்பதை 
மறந்துவிட்டார்கள்,
யாரும் உணர மறுக்கிறார்கள்
என்பதே தற்போதைய கவலை!

- வழுத்தூர் ஜா.முஹையத்தீன் பாட்ஷா



கருத்துகள் இல்லை: