அறிவுத்தடாகம்
உள்ளுவதெல்லாம் உயர்வுள்ளல்
26 ஜனவரி 2013
மறந்தது, மறுப்பது...!
ஒருவர் கிழக்கே என்கிறார்
மற்றொருவர் மேற்கே என்கிறார்
பிரிதொருவர் தெற்கே என்கிறார்
இன்னொருவர் வடக்கே என்கிறார் - ஆனால்
எல்லாருடைய திசைகளும்
ஒரு மையப்புள்ளியிலிருந்தே
என்பதை
மறந்துவிட்டார்கள்,
யாரும் உணர மறுக்கிறார்கள்
என்பதே தற்போதைய கவலை!
- வழுத்தூர் ஜா.முஹையத்தீன் பாட்ஷா
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
புதிய இடுகை
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக