20 ஜூலை 2015

படத்திற்கான துளிப்பா




"பல்லில்லா நமக்கு அரிசி கூழாகும் கல் செரிக்காதுல்ல.. பாத்து பொறுக்குய்யா!"

மனைவியின் கூவலோடு சேவலும் சேர்ந்து கொண்டது,

கெக்! கெக்..கெக்கோ...!!!





-வழுத்தூர் ஜா.முஹையத்தீன் பாட்ஷா

கருத்துகள் இல்லை: