08 ஜூலை 2015



இளங்காலை பனிப்பொழிவில்
குளித்துவிட்டு தலையை
துவட்டியும்... துவட்டாமலும்
சிரித்து நிற்கும் புதுமலர்களை
வழியில் பயணிக்கும் மூர்கனொருவன்
வெறிகொண்டு சிதைக்கிறான்
சிரித்தவண்ணமே சிதையில் வீழ்க்கிறது
புதுமலர்கள்.

-வழுத்தூர் ஜா.முஹையத்தீன் பாட்ஷா

கருத்துகள் இல்லை: