19 செப்டம்பர் 2015

உதவி அண்மையில்

எதிர்பாராத நெருக்கடிகளிலும் நமக்கான உதவி அண்மித்தே இருக்க்றது. அவ்வாறான நேரங்களில் நெஞ்சம் துவளாமல் கொஞ்சம் துடிப்புடன் இருந்தாலே அதை நாம் கண்டு கொள்ளலாம். நலங்களின் பாலத்தை நாமே கட்டமைக்க முதற்கல் எடுத்து வைக்க வேண்டும்.. உலகம் உதவிகளால் சூழப்பட்டது.

-வழுத்தூர் ஜா.முஹையத்தீன் பாட்ஷா

கருத்துகள் இல்லை: