19 செப்டம்பர் 2015

வெல்வோம் என்ற நம்பிக்கை

காலையில் எழுப்பிவிட்ட
அழைப்பு மணி 
அவ்வளவாக நல்லச்செய்தியை சொல்லவில்லை.
ஆயினும் பரவாயில்லை
இரவு விடிந்ததையும்
எழும்பவேண்டிய நேரம் தாண்டிவிட்டதையும்
உணர்த்தியதற்கு நன்றி சொல்லி

வெல்வோம் என்ற
வேட்கையிலும் நம்பிக்கையிலும்.

மீண்டும் போராட்டக்களத்தை நோக்கிய
வாழ்க்கைப்பாதையில்


-வழுத்தூர் ஜா.முஹையத்தீன் பாட்ஷா

1 கருத்து:

Yarlpavanan சொன்னது…

சிறந்த எண்ணங்கள் மின்னுகின்றன
தொடருங்கள்

முன்னேறும் உலகில் பின்னேறும் தமிழர் பண்பாடு!
http://www.ypvnpubs.com/2015/09/blog-post_18.html