08 செப்டம்பர் 2015

மாபெரும் எடுத்துக்காட்டு

பரிபூரண பேரிறிறையின் ஞானச் சுடர்கொண்டு இருபத்து மூன்று ஆண்டுகளில் தனியொருவராய் நின்று இந்த தாரணியையே மாற்றமுடியும் என்றும், தனிப்பட்ட ஒருவரின் குணநல மேம்பாடு எப்படி ஒரு சமூகத்திற்கே எடுத்துக்காட்டாய் அமைந்து அதை அறவழியில் கட்டமைக்க அதுவே வழிவகுக்கும் என்பதை மெய்பித்த மாபெரும் வரலாற்று எடுத்துக்காட்டு தான் அகிலத்தின் அருட்கொடை அண்ணல் நம் பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹிவசல்லம் அவர்கள்.

-வழுத்தூர் ஜா.முஹையத்தீன் பாட்ஷா

கருத்துகள் இல்லை: