அளவுக்கும்
மீறிய துன்பத்திலோ..
அலகுகள்
இல்லா இன்பத்திலோ
மனம்
தோய்ந்தால்...
வார்த்தைகளுக்கே
மொழி மறந்துவிடும்!
மெளன
பாஷையில் தவிர
மொத்த
பாஷையிலும் சித்தம் சிதறும்.
கண்களும்..
உதடுகளும் தான்
உள்ளூர
உள்ளதை பிரதிபளிக்கும்!
மனத்தின்
கணமோ இதமோ
கனத்தில்
உடல் சாரும்!
-வழுத்தூர் ஜா.முஹையத்தீன் பாட்ஷா
[25.03.17 19:47]
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக