25 அக்டோபர் 2018

குரல்வளை ஏன் அறுத்தாள்

வார்த்தைகளால் வருணிக்க முடியாத
வர்ணங்களின் இன்பக்களஞ்சியம் நீ!
*
அவள் குழளை  ஏன் அவிழ்த்தாள்
என் குரல்வளை ஏன் அறுத்தாள்
*
சேலையோ ஆளக்கொல்லும்
அத நீ உடுத்தி வந்தா
சொல்லவா வேணும்
கொல்லாதே போ!
*
கொல்லாம விடமாட்டா 
அவ்வளவு விசமத்தனமான அழகு
*


-வழுத்தூர் ஜா.முஹையத்தீன் பாட்ஷா

2016 கிளிங்கில் எழுதியது

கருத்துகள் இல்லை: