வார்த்தைகளால்
வருணிக்க முடியாத
வர்ணங்களின்
இன்பக்களஞ்சியம் நீ!
*
அவள் குழளை ஏன் அவிழ்த்தாள்
என்
குரல்வளை ஏன் அறுத்தாள்அவள் குழளை ஏன் அவிழ்த்தாள்
*
சேலையோ
ஆளக்கொல்லும்
அத
நீ உடுத்தி வந்தா
சொல்லவா
வேணும்
கொல்லாதே
போ!
*
கொல்லாம
விடமாட்டா
அவ்வளவு விசமத்தனமான அழகு
*
-வழுத்தூர் ஜா.முஹையத்தீன் பாட்ஷா
2016 கிளிங்கில் எழுதியது
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக