22 ஜனவரி 2012

நீ மறுத்தால்...!







நீ மறுத்தால்...!


கடற்கரை மணல்..
பார்த்து திரும்பிய
கடல் அலை..
உறசிப் போன
உள்ளாசக் காற்று..
இவைகளெல்லாம்
சாட்சி!



தென்றல்!


அவளிடம் என்னை 
அள்ளிச்செல்ல 
அந்தகள்ளி அனுப்பிய 
கைக்கூலிகளோ
இந்த தென்றல்!



-ஜே.எம்.பாட்ஷா

கருத்துகள் இல்லை: