11 ஜனவரி 2012

என் இனிய மகளின் பெயர் சூட்டும் விழா

இறையருளாலும், இரசூல் (ஸல்..) அவர்களின் இனிய அன்பாலும் எங்களுக்கு அழகிய பெண்குழந்தை சென்ற டிசம்பர்-3, 2011 அன்று பிறந்தது.

எங்களின் இறையருட் குழந்தைக்கு சென்ற சனவரி-4,2012 புதன் அன்று 'பாத்திமா ஜைனப்'  என்ற பெயரை சூட்டி மகிழ்ந்தோம்.


அன்பர்கள் எங்கள் குழந்தையின் நல்வாழ்வுக்காகவும், அழகிய குணநலப்பேறுகளுக்காகவும் ஆசி வழங்கி வல்ல இறைவனிடம் நல்-துஆ (இறைவேட்டல்) செய்யும்படி மிக்க அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். 
குழந்தை ஃபாத்திமா ஜைனப்


இனிப்பு
எடுக்கப்பட்ட சில படங்கள் மட்டும்
எனது தந்தையார் நடுவில், இடதில் இஸ்மாயில்
மாமுவும், வலதில் ராஜா மாமுவும்.
என் மகன் நளீர்(இடது) ..  தன் கூட்டாளியுடன்






முஹம்மது இஸ்மாயில் மச்சான்
 (ராஜா மாமுவின் மருமகன்)
பெரிய பாப்பு, ஜாபர் பாப்பு மற்றும் எச்.அலி மாமு


எங்கள் பள்ளி தலைமையாசிரியர் அப்துர் ரவூப் மாமுவும்,
சி.தா.அலி அக்பர் மாமுவும் அன்வர் பாயுடன்



முஜீப் & பாப்ஜி அண்ணன்ஸ்

வலதில் முஜீப் மாமனார்
தம்பி காலித் 

என் மருமகள் மதீஹாவுட்ன் என் தந்தை




அசீம், இஸ்மாயில், லியாகத் அலி மாமு


பாப்ஜான்

கண்மணி நாதிரா 






















கமால்பாட்சா மாமு







-ஜே.எம்.பாட்ஷா

கருத்துகள் இல்லை: