03 ஏப்ரல் 2016

நீ போய் வா!

பொய்யாய் வந்து
பொய்யாய் முகம்காட்டி
பொய்யாய் ஆலிங்கனம் செய்து
பொய்யாய் பேசிச்சிரித்து
பொய்யாய் போய்வர வேண்டும்
ஆதலினால் நான் மாட்டேன்,
உனக்கந்த பொய்யோடு உடன்பாடென்றால்
நீ போய் வா!

-வழுத்தூர் ஜா.முஹையத்தீன் பாட்ஷா

கருத்துகள் இல்லை: