15 ஏப்ரல் 2016

சிரி

அகப்பூ மலர
முகப்பூ மலர்ந்தால்
இதழ்பூ விரிய
சிரிப்பூ பூக்கும்
எதிர்ப்படுவோர்
வெறுப்பு வீழூம்
எதிர்ப்பு தாளும்
இணைப்பு நிகழும்
பிணைப்பு இறுகும்
மதிப்பு உயரும்
மனிதம் மகிழும்
மகிழ்வே முகிழும்.
ஆதாலால் நாட்டீரே
சந்திக்கும் வேளையில்
முகமன் கூறி
முதலில் புன்னகைப்பீர்.


# பலபேர் அதுக்கு தா ரொம்பவே யோசிக்கிறாய்ங்க... ஏதோ நாம சிரிச்சு; அவன் சிரிச்சுட்டா.. ஐயோ அவனுக்கு சந்தோசமா போய்டுமே... வேண்டவே வேண்டாஞ்சாமி நான் சிரிக்க மாட்டேங்கிறான்.


30-8-15 ஊர் சென்ற போது ஏற்பட்ட அனுபவங்கள்.

-வழுத்தூர் ஜா.முஹையத்தீன் பாட்ஷா

கருத்துகள் இல்லை: