02 நவம்பர் 2013

அகமலர்ந்த தீபாவளி நல்வாழ்த்துக்கள்.



திருநாட்கள் வாழ்வில் அவசியம்
திருநாட்கள் நம்மை புதுப்பிக்கிறது
திருநாட்கள்  நமதுக்கு குதூகல‌ம் அளிக்கிறது
திருநாட்கள் நமக்கு புத்துணர்ச்சி கொடுக்கிறது
திருநாட்கள் நமக்கு சிறப்பான மகிழ்வளிக்கிறது
திருநாட்கள் நம்மை நமது குடும்பத்திற்கும், உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும் மகிழ்வளிக்க ஆவன செய்கிறது.

தீபாவளிக்கும் தமிழருக்கும் சம்பந்தம் இருக்கிறதா இல்லையா என விவாதித்தல் வீண்னெபேன் நான்,

நரகாசுரனை கொன்றதாலோ அல்லது இல்லையோ

ராமன் வனவாசம் விட்டு வந்ததாலோ அல்லது இல்லையோ

நம்மை கொண்டாட ஒரு நாள்.. நாம் மகிழ்திருக்க ஒரு நாள்

ஆதலால் கொண்டாடுங்கள் தீபாவளி திருநாள்!

நண்பர்கள் அனைவருக்கும் என் அகமலர்ந்த தீபாவளி நல்வாழ்த்துக்கள்.

-வழுத்தூர் ஜா.முஹையத்தீன் பாட்ஷா

1 கருத்து:

வேகநரி சொன்னது…

திரு.ஜா.முஹையத்தீன் பாட்ஷா,
தீபாவளி வாழ்த்துக்களுக்கு நன்றி.