குழந்தைகள் பெற்று
குழந்தைகள் ஆனோம்,
குழந்தைகளிடத்தில்!
உலகம் மறக்கும்
உன்னத உலகம்,
மழலை உலகம்!
எனது மகன் நளீர் எழுத்தில் அலாதி பிரியம் கொண்டவன், எப்போதும் எதையாவது எழுதிக்கொண்டிருக்கும் சுபாவம் அவனுக்கு, வீட்டில் பள்ளிக்கூட பாடம் போக ஏ,பி,சி,டி-யோ 1,2,3 யையோ அல்லது அ, ஆ,இ,ஈ- யோ வென எதையாவது எழுதுவதும், சென்ற இடம், புத்த ஓவியம், போட்டோ என எதை பார்த்தாலும் வரைவதோவெனத்தான் அவனது நேரங்கள் நகரும்.
-வழுத்தூர் ஜா.முஹையத்தீன் பாட்ஷா
2014-15களில் எழுதியது.
குழந்தைகள் ஆனோம்,
குழந்தைகளிடத்தில்!
உலகம் மறக்கும்
உன்னத உலகம்,
மழலை உலகம்!
எனது மகன் நளீர் எழுத்தில் அலாதி பிரியம் கொண்டவன், எப்போதும் எதையாவது எழுதிக்கொண்டிருக்கும் சுபாவம் அவனுக்கு, வீட்டில் பள்ளிக்கூட பாடம் போக ஏ,பி,சி,டி-யோ 1,2,3 யையோ அல்லது அ, ஆ,இ,ஈ- யோ வென எதையாவது எழுதுவதும், சென்ற இடம், புத்த ஓவியம், போட்டோ என எதை பார்த்தாலும் வரைவதோவெனத்தான் அவனது நேரங்கள் நகரும்.
-வழுத்தூர் ஜா.முஹையத்தீன் பாட்ஷா
2014-15களில் எழுதியது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக