வாழ்வில் ஆகியிருந்த
சுபதினங்கள் சிறப்பான கணங்கள்
எல்லாம் எப்போதும்
சுகமானதாய் மட்டுமே கடப்பதில்லை,
அந்நாளின் மனநிலைகளாலும்
சூழ்நிலைகளாலுமே முடிவாகிறது
அவற்றின் சுக..துக்க.. அளவீடுகள்!
-வழுத்தூர் ஜா.முஹையத்தீன் பாட்ஷா
சுபதினங்கள் சிறப்பான கணங்கள்
எல்லாம் எப்போதும்
சுகமானதாய் மட்டுமே கடப்பதில்லை,
அந்நாளின் மனநிலைகளாலும்
சூழ்நிலைகளாலுமே முடிவாகிறது
அவற்றின் சுக..துக்க.. அளவீடுகள்!
-வழுத்தூர் ஜா.முஹையத்தீன் பாட்ஷா
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக