19 ஜூலை 2014

வாலி!

வாலி!
அவன் முதுமக்கள் தாழி!!
தோண்டி எடுக்க.. எடுக்க..எல்லாம் 
ஆவணப்படுத்தப்பட வேண்டிய அதிசயம்!!!

-வழுத்தூர் ஜா.முஹையத்தீன் பாட்ஷா

கருத்துகள் இல்லை: