03 ஆகஸ்ட் 2014

வாதமே போதமாக!

கடக்கவேண்டிய தூரமோ கணக்கற்று
கால் நனைக்கையிலேயே இவன்
நனைப்பதுகூடுமா.. கூடாதாவென 
வாதம் செய்துகொண்டிருக்கிறான்.

இன்னும் இவன்
இம்மிதூரம் கூட நகரந்துவில்லை,
நூற்றாண்டு கடந்துவிட்டது

"கடந்துவிடக்கூடாதிவன்"
என்ற சூழ்ச்சி பலித்ததில் 
கயவர் கூடாரங்களில்
கட்டற்ற மகிழ்ச்சி.

-வழுத்தூர் ஜா.முஹையத்தீன் பாட்ஷா

கருத்துகள் இல்லை: