04 ஜூன் 2016

முகநூல் பதிவு 4-6-20112

அழுகையைப் போன்று ஓர் அற்புத நிவாரணி உண்டா..?

வழக்கொழிந்த தழிழ் சொற்கள் போலவே ஆகி வருகிறது நமது பண்பாடும்.


அற்புதங்களையும், அதிசயங்களையும் வேறெங்கும் தேட தேவையில்லை, உடலை விட பேரற்புதமும், பெரும் அதிசயமும் வேறெது!

அதிமேதாவித்தனம் (Over Smartness) ஆபத்தானது, ஒருவரின் சில வார்த்தைகள், ஒரு சில உடல் மொழிகள் போதும் அதை கண்டு கொள்ள. இப்படியானவர்களை அவர்களின் முதுகு பின்னால் உலகம் உற்சாக மடையன் என்று தான் அழைக்கிறது.

-வழுத்தூர் ஜா.முஹையத்தீன் பாட்ஷா

கருத்துகள் இல்லை: