30 ஜூலை 2011

வானம்பாடியாய் பாடித்திரிவோம்





ட்ச லட்சணங்கள் கொண்ட பூ- தேன்
தித்தித்திடும் அத்திப்பழமடி நீ...
தீபமாய் என் நெஞ்சில் என்றும்
பாசப் பசுங்குயில் எனக்கு நீ!

முத்தே.. முந்திரியே.. என் சுந்தரியே..!
வா..! வானம்பாடியாய் பாடித்திரிவோம்,
பிறந்திட்டோம் ஒருவருக்காய் யொருவர்
காணுவோம் மகிழ்வெலாம் மணவாழ்வில் நாளும்..!

ஜே.எம்.பாட்ஷா

2 கருத்துகள்:

பெயரில்லா சொன்னது…

படமும் கவிதையும் நன்று நண்பரே!

ஜா.முஹையத்தீன் பாட்ஷா சொன்னது…

நண்பரே ஷீ-நிசி கருத்துரை இட்டமைக்கு நன்றி